Tuesday, November 27

சிந்தையிலே சிவனை வைத்து


சிந்தையிலே சிவனை வைத்து 
செயலிலே கண்ணை வைத்தால் 
செய்யும் தொழில் வெற்றி தானே 

தவம் ஏதும் செய்யாமல் 
வரம் ஒன்று கேட்கிறேன் 
வேலை எதுவும் செய்யாமல் தாயிடம் 
கூழை கேட்கும் குழந்தையை போல் 

இப்பொல்லா வினையேனின் சிந்தையிலே 
எப்பொழுதும் எழுந்தருள வேண்டுகிறேன் 

சிவாய நம ! சிவாய நம !! சிவாய நம !!!

No comments:

Post a Comment