சிந்தையிலே சிவனை வைத்து
செயலிலே கண்ணை வைத்தால்
செய்யும் தொழில் வெற்றி தானே
தவம் ஏதும் செய்யாமல்
வரம் ஒன்று கேட்கிறேன்
வேலை எதுவும் செய்யாமல் தாயிடம்
கூழை கேட்கும் குழந்தையை போல்
இப்பொல்லா வினையேனின் சிந்தையிலே
எப்பொழுதும் எழுந்தருள வேண்டுகிறேன்
சிவாய நம ! சிவாய நம !! சிவாய நம !!!
No comments:
Post a Comment